Category: Announcement

  • முக்கிய நிகழ்வுகள்-2024

    நமது சங்கத்தில் 2024-2026 ஆண்டுக்கான தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. V. பெரியகருப்பையா (உயர்நீதிமன்ற நீதிபதி) அவர்கள் தலைமையில் மார்ச் 17-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை (17-03-2024) அன்று, விருகம்பாக்கத்தில் உள்ள A.K.R. மஹாலில் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடந்து முடிந்த அன்றே வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டன. “டத்தோ திரு. ராதாரவி” அவர்களின் தலைமையிலான அணியில் போட்டியிட்ட அனைவரும் வெற்றி பெற்றார்கள், என்பதை தேர்தல் அதிகாரி “ஓய்வு பெற்ற…

  • முக்கிய நிகழ்வுகள்-2023

    கடந்த 27.01.2023 அன்று நமது சங்கத்தின் பொருளாளர் திரு. A.சீனிவாசமூர்த்தி (உஎண்.744) அவர்களின் மறைவிற்கு பின்னர் 03.02.2023 அன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் திருமதி. A.ஷாஜிதா (உ.எண்.1638) அவர்கள் செயற்குழு உறுப்பினர்கள் ஒப்புதலோடு புதிய பொருளாளராக நியமிக்கப்பட்டார்

  • முக்கிய நிகழ்வுகள்-2022

    நமது சங்கத்தில் 2022-2024 ஆண்டுக்கான தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான தோதல் அதிகாரியாக ஓய்வுபெற்ற ”நீதியரசர் திரு. V.பெரிய கருப்பையா’ (உயர்நீதிமன்ற நீதிபதி) அவர்கள் தலைமையில் பிப்ரவரி 24-ம் தேதி. வியாழக்கிழமை (24-02-2022) அன்று விருகம்பாக்கத்தில் உள்ள A.K.R மஹாலில் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடந்து முடிந்த அன்றே வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டன. “டத்தோ திரு.ராதாரவி ” அவர்களின் தலைமையிலான அணியை எதிர்த்து போட்டியிட்ட 11 பேரும் டெபாசிட் இழந்தார்கள். “டத்தோ திரு.ராதாரவி அவர்களின் தலைமையில்…

  • முக்கிய நிகழ்வுகள்-2021

    சம்மேளனத்தில் 14.02.2021 அன்று தேர்நல் நடைபெற்றது. நடைபெற்ற தேர்தலில், சம்மேளன அமைப்பில் உள்ள 13 பதவிகளுக்கு போட்டியின்றி அனைவரும் தேர்வு செய்யப்பட்டனர். நமது யூனியன் பொருளாளர் திரு. A ஸ்ரீனிவாசமூர்த்தி அவர்கள் இணைச் செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். சம்மேளனத்தின் வாயிலாக பூமிகா அறக்கட்டளை சார்பாக திரு மணிரத்னம் மற்றும் திரு ஜெயந்திரா அவர்கள் ஐந்து மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்குவதற்க்காக தலா ரூ.1500/-மதிப்பிலான. ICICI வங்கி அட்டையானது கொடுக்கப்பட்டது. அதன்படி, மளிகை பொருட்கள் வாங்குவதற்ககாக…

  • முக்கிய நிகழ்வுகள்-2020

    15.02.2020 அன்று 2020-2022 – ஆம் ஆண்டிற்கான சங்கத் தேர்தல் ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. V.S.ரவி அவர்கள் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. அதில், போட்டியின்றி தலைவராக டத்தோ திரு. ராதாரவி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்ற பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பெரும்பாலான வாக்கு வித்தியாசத்தில் டத்தோ திரு. ராதாரவி அவர்களின் அணி மாபெரும் வெற்றி பெற்றது. 25.02.2020 தேதியன்று நமது யூனியன் அலுவலகத்தில் சம்மேளன நிர்வாகிகள் தலைமையில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.…

  • DUBBING PREMIER LEAGUE 2023

    அன்பார்ந்த உறுப்பினர்களே,நமது உறுப்பினர்களின் ஆதரவோடு 19-05-2023, 20-05-2023 மற்றும் 21-05-2023 அன்று கோவூரில் அமைந்துள்ள “TEN SPORTZ GROUND”-ல் நடைபெற்ற “DPL (DUBBING PREMIER LEAGUE) 2023” ஆனது நமது உறுப்பினர்களின் வருகையோடு சிறப்பாக நடைபெற்றது. இதில் பங்குகொண்ட ஆறு அணிகளை சேர்ந்த அனைவரும் சிறப்பாக விளையாடினர். இதில் விளையாடிய “TOLLY WOOD TIGERS” அணி முதல் பரிசையும், “VALIMAI-11” அணி இரண்டாம் பரிசையும், “LEO” அணி மூன்றாம் பரிசையும், “AVENGERS” அணி நான்காம் பரிசையும், “DUBBING…